புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடக்கவிருந்த தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடக்கவிருந்த தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாராணியை தலைவர் பதவிக்கு திமுக முன்மொழியாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர்களில் திமுக, பாஜக, சிபிஐ தரப்பில் தலா ஒரு கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர்.

Related Stories: