வைகை அணையில் கடந்த 23ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை நகருக்கு வந்தடைந்தது..!!

மதுரை: வைகை அணையில் கடந்த 23ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மதுரை நகருக்கு வந்தடைந்தது. வைகையில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: