ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி நோட்டீஸ்..!!

சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ரூ.3.12 கோடியை 15 நாட்களில் செலுத்த தவறினால் சொத்துகள் முடக்கப்படும் என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: