அமெரிக்க தொடக்க பள்ளியில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே தொடக்க பள்ளியில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உவால்டேவில் உள்ள பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயதான இளைஞர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். தாக்குதலில் 19 குழந்தைகள் உட்பட 20 பேர் இறந்த நிலையில் துப்பாக்கிசூடு நடத்திய நபரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  

Related Stories: