முதல்வரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதல்வரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதல்வர் அலுவலகம், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: