பிரேசிலில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி!!

ரியோ : பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகினர்.போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: