நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான  விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் www.neet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் ஹால் டிக்கெட் வெளியீடு, தேர்வு மைய விபரங்கள் போன்றவை பின்னர் வெளியிடப்படும் என தேர்வு முகாமை கூறியுள்ளது.

Related Stories: