சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை: சீனர்களுக்கு விசா பெற்றுத்தந்த விவகாரத்தில் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துளளார். என்தந்தையை குறிவைத்து என் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: