சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன்: ஐகோர்ட் கிளை

கரூர்: சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளை எந்த தொந்தரவும் செய்யப்பட்டோம் என உறுதி அளித்ததால் நிபந்தனை ஜாமின் ஐகோர்ட் கிளை வழங்கியது. கரூரை சேர்ந்த கார்த்திக், கோமதி தம்பதியை தாக்கிய பெற்றோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் பெற்றோர் திங்கள், சனிக்கிழமைகளில் காவல் நிலையத்தில் கையெழுத்திட ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: