போபால் : இந்த உலகில் அழகான மொழி என்றால் அது அன்பு என்ற மொழி மட்டும் தான் அன்பு யாரை வேண்டுமானாலும் அடைத்து வைக்கும் அதன் சிறைக்குள் அத்தகைய மாசற்ற அன்புக்கும், காதலுக்கும் இலக்கணமாக திகழ்கிறார் மத்திய பிரதேசத்தை ஒரு பிச்சைக்கார முதியவர். மத்திய பிரதேசம் சிந்த்வாராவில் தெருக்கள் தோறும் நடந்து சென்று யாசகம் எடுத்து பிளைத்து வருகிறார் சந்தோஷ் குமார். இந்த மாற்று திறனாளி முதியவர் தன்னுடன் வீதிவீதியாக நடந்து வரும் மனைவி முன்னிக்கு கடும் முதுகு வழி ஏற்பட்டது,