சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடத்தில் கொரோனா பரவுகிறது; மருத்துவத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடத்தில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் பேட்டி அளித்துள்ளார். BA A4 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: