உலகம் இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 அரசு இலங்கை கொழும்பு: இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பம் பங்கேற்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்; ஜி7 அமைப்பு கண்டனம்!!
100 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா: உக்ரைன் போரால் பாதிப்பு
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாமல் ரஷ்யா தவிப்பு!: 104 ஆண்டுகளில் முதன்முறையாக அன்னியச் செலவாணி இன்றி திவால் நிலை..!!
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் 22 சிறுவர்கள் பலி: மது குடித்த போது மயங்கி விழுந்ததாக காவல்துறை தகவல்..!
எரிபொருட்கள் விலையேற்றம் எதிரொலி!: இலங்கையில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு.. மக்கள் கடும் அவதி..!!
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை அவசர நிலை இப்போது தேவை இல்லை: உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை