கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா: அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்

திண்டுக்கல்: கொடைக்கானலில் 2  ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் பிரபலமான கோடை விழா தொடங்கியது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார். ஜூன் 2 வரை நடக்கும் கோடை விழாவில் நாய் கண்காட்சி, படகு அலங்கார போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

Related Stories: