அரக்கோணம் அருகே நெசவு தொழிலாளி தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே நெசவு தொழிலாளி தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நெசவு தொழிலாளி தம்பதி மாணிக்கம்- ராணி மின்னல் ஏரியில் இருந்து சடலமாக மீட்டு அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தம்பதிக்கு கடன் தந்தவர்கள் அடித்து கொலை செய்து முட்புதரில் வீசிச் சென்றதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். 

Related Stories: