தேசிய பங்குச்சந்தை தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: தேசிய பங்குச்சந்தை தொடர்பாக முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. திகார் சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் 2ம் நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

Related Stories: