தமிழகம் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 சென்னை கர்நாடக சென்னை: கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கெட்டு போன இறைச்சி கொண்டு வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு முதியோர் உதவி தொகை உள்பட ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபாதையில் குவித்து வைத்துள்ள கற்களால் பாதசாரிகளுக்கு இடையூறு: அகற்ற வலியுறுத்தல்
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்
வாலாஜாபாத் ஒன்றியத்தில் ரூ.10.02 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அன்பரசன் வழங்கினார்