கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்

சென்னை: கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கெட்டு போன இறைச்சி கொண்டு வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: