உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக துறையின் வரி வசூலிப்பதற்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் வரி வசூலிக்க வணிகவரி துறைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: