துபாய், இலங்கை சார்ஜா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாய், இலங்கை சார்ஜா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி மதிப்புள்ள  தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.2.9 கிலோ தங்கத்தை கடத்தி வந்த பயணிகள் 7 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: