தாய் மற்றும் இரண்டு மகன்கள் கொலை குறித்து விசாரிக்க ஏ.ஜி.பாபு தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் கொலை குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. கொலையாளியை கண்டறிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் முத்துமாரியுடன் பழக்கத்தில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: