தமிழகம் அரியலூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு May 23, 2022 அரியலூர் அரியலூர்: அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல: நயினார் நாகேந்திரன் பேட்டி
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு