அரியலூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: