கோவை மாவட்டத்தில் 25 கோயில்களில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கோவை: கோவை மாவட்டத்தில் 25 கோயில்களில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். ரூ.63 கோடியில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று கோவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: