தமிழகம் நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வு: ஆட்சியர் தகவல் dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 நெல் மாவட்டம் நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். வெளி மாவட்டத்தில் இருந்து கனிமவள அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க டிரைவரை கொலை செய்து காரை கடத்தினோம் ; கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
ஆலங்குளம் பகுதியில் சர்ச், 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர் சம்பவங்களால் பரபரப்பு
தெற்கு ரயில்வேயில் 4204 கிமீ மின்மயமாக்கல் 25000 வோல்ட் மின்சார பாதையில் கூடு கட்டும் ‘துணிச்சல்’ பறவைகள்
கீழ் கோத்தகிரி அருகே கரடி தாக்கியவரை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கிச்சென்ற மக்கள் சாலை வசதி இல்லாததால் அவலம்
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
குடும்ப தகராறில் விபரீதம் பெண் இன்ஸ்பெக்டருக்கு கம்பியால் அடி கணவருக்கு கட்டையால் அடி கோவையில் பரபரப்பு