பிலிப்பைன்ஸில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு :120 பயணிகள் பத்திரமாக மீட்பு!!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.குயிசோன் மாகாணத்தில் கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற 120 பயணிகளை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

Related Stories: