தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவித்துள்ளது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். டி-20 இந்திய அணியில் ரிஷப் பந்த் (துணை கேப்டன்), இஷான் கிஷன் , தீபக் ஹீடா , ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கபட்டுள்ளனர்

Related Stories: