திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரின் வங்கிக்கணக்கில் இருந்து வடமாநில கொள்ளையர்கள் 2.8 லட்சம் ரூபாயை நூதனமாக கொள்ளையடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேடபட்டியை சேர்ந்த நடராஜன் காவல்துறையில் சார்ந்த ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பாரத் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரான அவர் பையனாளர் கோடினை மாற்றி போட்டதால் மொபில் பாங்கிங் வசதி லாக்காகிவிட்டது. இதனை தொழினுப்ப வசதிமுலம் அறிந்த வடமாநில கொள்ளையர் அவரது செல்பேசிக்கு மொபைல் பேங்க் லோக்கை சரிசெய்யும் லிங்கை அனுப்பி 2.81.800 ரூபாயை நூதனமாக திருடிவுள்ளனர், நடராஜன் ஆன்லைன் மூலமாக அளித்த புகாரில் சுகரித்த சைபர்கிரிம் போலீசார் உடன் நடவடிக்கையாக முசதிலீடுபட்ட வாங்கி கணக்கை கண்டுபிடித்தனர்,