திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல 4 ரயில்வே வேகன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் நெல் அரவை ஆலைகள் அமையவுள்ள நிலையில் நாகைக்கு முன்னுரிமை தரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Related Stories: