தமிழகம் எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | May 22, 2022 முதல் அமைச்சர் ஸ்டாலின் எருமை அபிவிருத்தி நிலையம் உதகை: எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தோடர் இன மக்களின் வீடுகளுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்; ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய தொழிலாளர்கள், நில உரிமையாளர்கள் இடையே மோதல்: காவல்துறையினர் மீது தாக்குதல்: 50 விவசாயிகள் கைது
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!