திருவண்ணாமலை: பிற்படுத்தப்பற்றோ, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல்ல துறையில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவராக கிதா லஷ்மி பணிபுரிந்து வருகின்றார். இந்த அலுவகத்தின் கீழ் செய்யப்படும் மாணவர்கள் விடுதிகளில் பெரும்மளவு ஊழல்கள் நடைபெறுவதாக கிடைத்த புகார்களின் பேரில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கடந்த வரம் 102 விடுதிகளில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.