ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

கோவை: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: