கோயில்களில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலர்களை நீக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கோயில்களில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலர்களை நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வழக்கில் தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: