தமிழகம் தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% எழுதினர் dotcom@dinakaran.com(Editor) | May 21, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% எழுதினர் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்துள்ளார். 11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் தடையை மீறி குளித்தவர்களுக்கு ரூ. 24,000 அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை