புறாவை பிடிக்க முயன்ற மாணவர் கிணற்றில் விழுந்து பலி

சேலம்: தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பெரியார் நகரில் புறாவை பிடிக்க முயன்ற மனோஜ்குமார்(22) கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மாணவர் மனோஜ்குமார் தனது வீட்டின் அருகே 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

Related Stories: