குற்றம் ஆம்பூர் அருகே சாலையோரம் உறங்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை May 21, 2022 Ampur திருப்பத்தூர்: ஆம்பூர் நேதாஜி ரோடு அருகே சாலையோரம் உறங்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாலையோரம் உறங்கிய இளம்பெண்ணை மனைவி என நினைத்து குத்திய மாட்டு வியாபாரி தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது