குற்றம் ஆம்பூர் அருகே சாலையோரம் உறங்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை dotcom@dinakaran.com(Editor) | May 21, 2022 Ampur திருப்பத்தூர்: ஆம்பூர் நேதாஜி ரோடு அருகே சாலையோரம் உறங்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாலையோரம் உறங்கிய இளம்பெண்ணை மனைவி என நினைத்து குத்திய மாட்டு வியாபாரி தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து; ரூ.20 லட்சத்தை பங்கு போட்ட இன்ஸ், 3 எஸ்ஐ சஸ்பெண்ட்; எஸ்பி அதிரடி நடவடிக்கை
இட்லி துணியை சரியாக சுத்தம் செய்யாததால் தகராறு அம்மா உணவக ஊழியர்கள் குடுமிப்பிடி சண்டை: போலீசில் இருதரப்பும் புகார்
போதைப்பொருள் விற்ற வழக்கு 2 பேருக்கு தலா 12 ஆண்டு ஒருவருக்கு 7 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வந்த கருவாட்டு வியாபாரியிடம் 78 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்
குடோனில் இருந்த சிகரெட் விற்பனை ரவுடிகளுடன் ரூ. 20 லட்சத்தை பங்கு போட்ட இன்ஸ்பெக்டர்; 3 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே பேருந்து ஓட்டுனர் சரமாரி வெட்டிக் கொலை..!!