சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நியாயமல்ல, ரசிகர்களை ஏமாற்றுவது சரியாகாது என தோனி தெரிவித்துள்ளார்.

Related Stories: