குற்றம் வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், விஏஓ கைது May 20, 2022 VAO இரண்டும் திருச்சி: மண்ணச்சநல்லூரில் வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் விஏஓ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் என்பவரிடம் ரூ.12,000 லஞ்சம் பெட்ரா வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் விஏஓ இளவரசன் கைது செய்யப்பட்டனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு