கார்த்தி சிதம்பரத்தை தற்போது கைது செய்யும் எண்ணம் இல்லை: சி.பி.ஐ தகவல்

டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை தற்போது கைது செய்யும் எண்ணம் இல்லை என்று டெல்லி உயர்நநீதிமன்றத்தில் சி.பி.ஐ தகவல் தெரிவித்துள்ளது . கைது செய்வதாக இருந்தால் 3 நாள் முன்னர் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு சி.பி.ஐ பதில் அளித்துள்ளது.

Related Stories: