தமிழகம் புதுக்கோட்டையில் புதையல் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.75,000 பெற்று மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதையல் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.75,000 பெற்று மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்தனர். மண்டையூர் கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரிடம் மோசடி செய்த மணி, முப்புலி, ராசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடலோர காவல் படையினர் நடத்திய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
இசிஆர் சாலையில் பட்டிபுலம் - திருவிடந்தை வரை 8 கிமீ துரத்திற்கு புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்: ரெய்டு நடத்துமா லஞ்ச ஒழிப்பு துறை: எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள்
திருத்தணி நகராட்சியில் குடிநீர்குழாய் பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்
திருப்பத்தூரில் ரூ.109.71 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு இந்தியாவுக்கு வழிகாட்டியான திராவிட மாடல் ஆட்சி: 16,820 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்