இந்தியா சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரண் May 20, 2022 நவஜோத் சிங் சிது சாரன் டெல்லி: சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார். சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து அவர் சரண் அடைந்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு