கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி நீதிமன்றம் விசாரணை

டெல்லி:கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய விரும்பினால் 3 நாட்களுக்கு முன் நோட்டிஸ் வழங்க வேண்டும் என்று டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி நீதிமன்றம் விசாரணை தொடங்கியுள்ளது.

Related Stories: