தமிழகம் அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 அமராவதி நதி சென்னை உயர் நீதிமன்றம் திருப்பூர்:அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரியது பற்றி பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமாரசாமி என்பவர் தொடுத்த வழக்கில் திருப்பூர் ஆட்சியர் ஜூன் 7க்குள் பதில் தர ஆணை பிறப்பித்துள்ளது.
பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கொண்டு செல்வதற்காக இறைச்சல் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு
வேலூர் சத்துவாச்சாரியில் ஆலோசனை பொது இடங்களில் குப்பைகளை எரிக்கக்கூடாது-தூய்மை பணியாளர்களுக்கு கமிஷனர் உத்தரவு
அடுத்த ஆண்டு முதல் மே 15ம் தேதியே மாங்கனி கண்காட்சி-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு
விஐடியில் முன்னேற்பாடுகள் ஆய்வு எஸ்ஐ பணிக்கான தேர்வாளர்கள் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும்-டிஐஜி தகவல்
சத்தியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளி, அங்கன்வாடிகளில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு-சீரமைக்கும் பணிகளை தொடங்க பிடிஓக்களுக்கு உத்தரவு