சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 சென்னை எக்மோர் ரயில் நிலையம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்துள்ளார்.
காரைக்குடியில் இருந்து நாளை காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு
நில அபகரிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு: ஐகோர்ட் அறிவிப்பு
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது: இந்திய கம்யூ. மாநில செயலர் முத்தரசன் பேச்சு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை..: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்