காணாமல்போன வடசென்னை அனல்மின் நிலைய உதவி பொறியாளர் சடலமாக கண்டெடுப்பு

திருவள்ளூர்: காணாமல்போன வடசென்னை அனல்மின் நிலைய உதவி பொறியாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அனல்மின் நிலையத்தின் 2-வது மாடியில் ஹரிகிருஷ்னன் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Related Stories: