×

சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவஜோத் சிங் சிந்து கோரிக்கை :உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

டெல்லி : சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவஜோத் சிங் சிந்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. உடல்நிலையை காரணம் காட்டி சரணடைவதற்கு சில வாரங்கள் அவகாசம் கேட்டு இருந்தார் சித்து. சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சரணடைய அவகாசம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Navjot Singh Sindhu ,Supreme Court , The Supreme Court has rejected Navjot Singh Sindhu's request for a few weeks' surrender
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...