மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடல்!

சென்னை: மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படுகிறது.

Related Stories: