தமிழகம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல்.: 2 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 பிளையம்பட்டி ஓமலூர் சேலம்: ஓமலூர் அருகே புளியம்பட்டியில் வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் துப்பாக்கியுடன் சேலம் நோக்கி சென்ற சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் தடையை மீறி குளித்தவர்களுக்கு ரூ. 24,000 அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை