×

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி மாநகராட்சி பணிக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. வழக்கை  விசாரித்த ஐகோர்ட் வேலுமணி மீதான புகாரை விசாரித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Tags : Former ,Ex-Minister ,GP ,Supreme Court ,Mail , AIADMK ex-minister S.P. Supreme Court refuses to dismiss tender malpractice case against Velumani
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...