ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். பூ ஏற்றிக்கொண்டு சென்ற மினிசரக்கு வாகனம் மீது 2 பைக்குகள் மோதியதில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: