பேரறிவாளன் விடுதலையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு

சென்னை: பேரறிவாளன் விடுதலையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னைத் தானே விடுதலை செய்துகொண்டார் பேரறிவாளன் எனவும் சீமான் சாடியுள்ளார்.

Related Stories: