இந்தியா செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!! dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி: செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் கேம், கேசினோவுக்கு 28% ஜிஎஸ்டி?.. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு..!
ஜனாதிபதி தேர்தல்... எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்தார்!!
அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம் தொடர்பாக ஒன்றிய அரசு மனு தாக்கல்
இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் பாதிப்பு 17,073 ஆக பதிவு... 24 மணி நேரத்தில் 21 பேர் பலி!!
ஜனாதிபதி தேர்தல்... இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!
செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எப்ஐஆரில் உள்ள தகவலை சரிபார்ப்பது கட்டாயமில்லை: நாக்பூர் நீதிமன்றம் அதிரடி
இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு உத்தர பிரதேசத்தில் 2 எம்பி தொகுதிகளில் பாஜ வெற்றி: பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு