பெகாசஸ் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழு தாக்கல்..!!

டெல்லி: பெகாசஸ் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழு தாக்கல் செய்தது. பெகாசஸ் வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: